உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்கான இன்று(06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றும் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

விவசாய அமைச்சின் கீழ் Lanka Phosphate

wpengine

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

wpengine

சிங்களவர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு, அதை சோதிக்க வேண்டாம்..!

wpengine