Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே குறித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேட்பாளராக சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிப்பதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவித்திருந்தார்.

Related posts

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பிரேரணை…

wpengine

நடைபாதை வியாபாரிகளை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்த நடவடிக்கை.

wpengine

வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கம்…

wpengine