Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவ பரிசோதனைக்காக எதிர்வரும் 09ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சிங்கப்பூர் பயணிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில், அவரது கடவுச்சீட்டினை விடுவிக்க விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கொண்ட விசேட நீதாய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related posts

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து வௌியான தகவல்!

News Editor

உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை..!

wpengine