Top Story 3உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்கத்தினரும் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மைக்காலமாக தபால் அலுவலக இணையத்தளங்களில் இடம்பெறுகின்ற தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்வரும் 02 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

எதிர்கட்சித் தலைவர் – மக்கள் விடுதலை முன்னணி இன்று(06) சந்திப்பு…

wpengine

அறிவித்தல் பதாதைகளை நீக்க நடவடிக்கை…

wpengine

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

wpengine