உள்நாட்டு செய்திகள்

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

மக்கள் காங்கிரஸின் இந்த சமூகத்துக்கான பயணத்தில் நீங்கள் ஒன்றுபட வேண்டும்

wpengine

நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாஹிர் ஆதிக் வளர்த்த பூனை அழுது புரண்டதால் நல்லடக்கம் செய்த மையவாடிக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்..!

wpengine

நாளை இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் பலப்பரீட்சை ஆரம்பம்

wpengine