Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மென்டிஸ் நிறுவன தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்…

wpengine

உதயங்க வீரதுங்கவை நாடுகடத்த முடியாது என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவிப்பு…

wpengine

டுபாயில் கைதான நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு..

wpengine