விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு-20 தொடர்! இந்திய அணி அறிவிப்பு!

wpengine

ICC சாம்பியன் கிண்ண அணிகளும் கால அட்டவணையும் அறிவிப்பு

wpengine

கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகர பிணையில் விடுதலை (Update)

wpengine