உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களின் தொண்டைக்குழிகளுக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டம் – ரவூப் ஹக்கீம்..!

wpengine

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை இன்று(07)

wpengine