Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்றாவது நாளாகவும் தொடரும் தொழிற்சங்க போராட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மற்றும் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்வதாக தெரிவித்தார்.

சம்பள முரண்பாட்டு பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு

wpengine

ஞானசார தேரர் தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் பௌத்த சமய விவகார அமைச்சர் கலந்துரையாடல்….

wpengine

சீருடையில் விளையாட்டுக் காட்டியவருக்குப் பிணை

wpengine