Top Story 3உள்நாட்டு செய்திகள்

எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் CID இனால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரான நந்தன தியபலனகேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அர்ஜூன

wpengine

MT New Diamond – மூவர் கப்பலுக்குள் ஆய்வு

wpengine

உலகின் முதலாவது முத்திரையை இலங்கையில் இன்று மீள் வெளியீடு

wpengine