Top Story 1உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(27) நடைபெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

wpengine

வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை நீக்கம்…

wpengine

சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் சமீர சேனாரத்ன மீண்டும் விளக்கமறியலில்…

wpengine