உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(25) பரிசீலிக்கப்பட்ட போது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை…

wpengine

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன..? – அமைச்சர் ரிஷாட் கேள்வி

wpengine

விசாரணைக்கு சவேந்திர சில்வா நாட்டிற்கு அழைப்பு

wpengine