உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளில் 40 ஆயிரம் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பாடசாலைகளில் 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவுக்கு எங்களால் சவால் அளிக்க முடியும் – ஆஸி வீரர் ஸ்மித் ஆவேசம்…

wpengine

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு

wpengine

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் மாணவர்கள்

wpengine