உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு- ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(20), உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி சாட்சி வழங்குவதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கல்கிஸையில் 30 பேர் கைது…

wpengine

ஹெரோயின் கிலோ 8.3 கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை…

wpengine

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது…

wpengine