Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

wpengine

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

wpengine

கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

wpengine