Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தெரியாது – பௌசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு இதுவரையில் எவ்வித அறிவிப்போ, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலுலோ தனக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று(14) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காவற்துறை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி..

wpengine

உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவ வீரர் கைது

wpengine

சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் ஒருவர் கைது

wpengine