உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Related posts

48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

wpengine

போக்குவரத்து எச்சரிக்கை: கொழும்பில் IUSF பெரும் போராட்டம்..!

wpengine

வெளியேறவோ உட் பிரவேசிக்கவோ முற்றாக தடை

wpengine