Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐந்து பேரையும்  எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மதுகம நீதவான் நீதிமன்றில் இன்று(10) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

UNPயின் கோட்டையாக மீண்டும் புல்மோட்டை

wpengine

விசேட விசாரணை

wpengine

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நாட்டை விட்டு நகர்கிறது

wpengine