Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(08) நடைபெற இருந்த முக்கியமான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (10) பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

களுத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது…

wpengine

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

wpengine