உள்நாட்டு செய்திகள்

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரியும் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்டோ மற்றும் அவரின் சகோதரியும் மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, இன்று(08) வெளியிடப்படும் சாத்தியம்…

wpengine

வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதிக்கு நடவடிக்கை..!

wpengine

நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3 பேர் ஹெரோயினுடன் கைது

wpengine