உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

wpengine

‘அங்கொட லொக்கா’ – சகாக்கள் கைது

wpengine

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று(21) நீதிமன்றில்…

wpengine