Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வது அவசியமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 09 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 இன்று(29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Related posts

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்…

wpengine

ஜெனீவா செல்லவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மூவரடங்கிய குழு…

wpengine

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல, அதற்கான தரவுகள் இதோ! – மஹிந்த

wpengine