Top Story 3உள்நாட்டு செய்திகள்

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது



(FASTNEWS|COLOMBO) – தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மாவனெல்ல – முருத்தவெல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பியகம – கடுவெல நகரங்களுக்கு இடையிலான பாலத்தின் பாதை மூடப்பட்டது…

wpengine

இ.போ.ச பஸ்களது கட்டணங்களும் உயர்வு

wpengine

வஸீம் தாஜுடீன் மரணித்திருந்த இடத்தினை ஆராயச் சென்ற ஆராய்ச்சிக் குழு

wpengine