Top Story 2உள்நாட்டு செய்திகள்

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய



(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

சருமத்தை வெண்மையாக்க கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine