உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டை என கூறிய தேரர்



(FASTNEWS|COLOMBO ) -ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டையாக மாறியுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்து பிக்குமார்களும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அகில தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்தது தென்னாபிரிக்க அணி…

wpengine

நடைபவனியில் ஈடுபடவோ, எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவோ நான் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.

wpengine

சமூர்த்தி பயனாளிகளுக்கு 10ம் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு

wpengine