உள்நாட்டு செய்திகள்

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்



(FASTNEWS|COLOMBO ) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை..

wpengine

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காதவிடத்து ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு…

wpengine

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

wpengine