உள்நாட்டு செய்திகள்

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது



(FASTNEWS | COLOMBO) – தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்..

wpengine

அனைத்து நீதிமன்ற கட்டமைப்புகளும் டிஜிட்டல் மயம்

wpengine

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

wpengine