உள்நாட்டு செய்திகள்

லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு ஒருவருட சிறைத் தண்டனை



(FASTNEWS | COLOMBO) – லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்க இன்று(20) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் ஐ.தே.கட்சியில் இணைவு…

wpengine

பலரை வியப்பில் ஆழ்த்திய ரணிலின் திடீர் முடிவு

wpengine

கொவிட் 19 – 674 : 06 [UPDATE]

wpengine