உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது



(FASTNEWS | COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரி பிரதான ஜெயிலர் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

wpengine

மஹிந்தரின் குடியியல் உரிமையை பறிக்க முடியும் – ஜே.வி.பி

wpengine

யூரியா உரம் கப்பல் இன்று நாட்டிற்கு..!

wpengine