உள்நாட்டு செய்திகள்

வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம்



(FASTNEWS|COLOMBO ) -இன்று(20) பிற்பகல் 01 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வறட்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைக்கழகில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் திங்கள் ஆரம்பம்.

wpengine

வறட்சியான காலநிலையால் நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு…

wpengine

மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினர் களத்தில்..

wpengine