உள்நாட்டு செய்திகள்

மாதம்பிட்டி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது



(FASTNEWS|COLOMBO)- கிரேன்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் நேற்று(15) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த நபர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´ஆனமாலு ரங்க´ என்ற நபரும் அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முடிவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

சாலாவ மக்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயார்..

wpengine

5 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்தல்

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

wpengine