உள்நாட்டு செய்திகள்

இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்



(FASTNEWS | COLOMBO) -வெல்லவாய காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுமுறையில் தனது வீட்டில் இருந்த காவல் அதிகாரி மீது இனந்தெரியாத சில தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

wpengine

எஞ்சியுள்ள அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் நாளை – அரசு தரப்பு

wpengine

கொழும்பில் எகிறும் கொரோனா

wpengine