உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்



(FASTNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார்.

Related posts

தனியான முஸ்லிம் மாவட்டத்தை மைத்திரி வழங்குவாரா??

wpengine

ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டில்

wpengine

பேரூந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

wpengine