உள்நாட்டு செய்திகள்

எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மட்டு



(FASTNEWS|COLOMBO ) – கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு விஷ்ணு தேவாலயத்திற்கு முன்னால் உள்ள மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

இன்று(09) இரவு 09 மணிமுதல் 12 ஆம் திகதி இரவு 09 மணி வரையும், 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பிற்பகல் 03 மணிமுதல் இரவு 11 மணிவரையிலும் குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

News Editor

சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்: யாழ். இளைஞனுக்கு மிரட்டல்!

wpengine

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி – சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்..!

wpengine