உள்நாட்டு செய்திகள்

41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

wpengine

ஸ்ரீ.பொதுஜன முன்னணி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் இன்று விசேட கலந்துரையாடலில்..

wpengine

ரயில் பெட்டி தடம் புரண்டதில் மலையக ரயில் சேவையில் பாதிப்பு.

wpengine