உள்நாட்டு செய்திகள்

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு



(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் 15 உடன் நிறைவு…

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்தக் கோரிக்கை

wpengine

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி…

wpengine