உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய ஆளுநர்கள் இன்று(05) நியமனம்



(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மத்திய மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன மற்றும் தென் மாகாண ஆளுநராக ஹேமல் குணசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரயில் போக்குவரத்து தாமதம்…

wpengine

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை…

wpengine

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

wpengine