உள்நாட்டு செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு 3 இல் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீட்டு முறை எதிர்வரும் 01ஆம் திகதி முதல் அமுல்

wpengine

முல்லைத்தீவு மக்களுடன் றிஷாட் கலந்துரையாடல்

wpengine

தேசிய சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது..!

wpengine