உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் 6,479 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) நேற்று(30) காலை 6.00 மணி முதல் இன்று(31) மாலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்யும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையிலிருந்த 6,479 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இல்லை

wpengine

தீர்மானம் இன்று

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…

wpengine