உலக செய்திகள்

இராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் இராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவலை இராணுவம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்சட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஊரடங்கு உத்தரவு..

wpengine

ஜப்பானில் இருந்து வெளியேறியது Diamond Princess கப்பல்

wpengine