உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO)- மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை காயங்களுடன் மீட்டனர். மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..

wpengine

‘பனாமா லீக்ஸ்’ விவகாரம் குறித்த புலனாய்வுக்குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் ஆஜர்..

wpengine

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து..

wpengine