உள்நாட்டு செய்திகள்

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு



(FASTNEWS | COLOMBO) – மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் தொடர்ப்பில் கைதான 15 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

wpengine

இம்முறை பலமிக்க அணி மற்றும் இலங்கை அணி குறித்து அஷ்ரபுல் ஊடகங்களிடம் கருத்து…

wpengine

ஊவா மாகாண முதலமைச்சரின் பிரேரணைக்கு முன்னாள் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு…

wpengine