உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்றும் கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று(25) முற்பகல் 10 மணியளவில் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிப்பு…

wpengine

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

wpengine

சபாநாயகர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நாளை கண்டிக்கு விஜயம்…

wpengine