உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில்



(FASTNEWS | COLOMBO) – குறுகிய கால அட்டவணைக்கு அமைய பயணிக்க பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேரூந்துகளும் இன்று(23) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் சுமார் 60 பேரூந்துகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை..

wpengine

மாகாண எல்லையில் 113 வாகனங்கள் சிக்கின

wpengine

எஸ்.எப் லொக்கா கைது..

wpengine