உள்நாட்டு செய்திகள்

09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு



(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அதில், 09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்

wpengine

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

wpengine

அமைச்சர் கபீர் ஹாசீமிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு…

wpengine