உள்நாட்டு செய்திகள்

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வேன் ஒன்று தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

wpengine

இலங்கையர்கள் 212 பேருக்கு கொரோனா என சந்தேகம் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

wpengine

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த இந்தியா சுற்றுப் பயணத்தில்..

wpengine