உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் குடை சாய்ந்ததில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்



(FASTNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் கொள்கலன் ஒன்று குடைசாய்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்த கஹதுடுவ வெளியேற்றுப் பகுதியினால் வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு…

wpengine

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்..

wpengine