உலக செய்திகள்

காஷ்மீரில் கடும் மழை – 28 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தான் – காஷ்மீரில் பெய்த கடும் மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இந்தியாவுக்கெதிராக அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

wpengine

அமெரிக்காவில் ‘ஒபாமா கேயார்’ திட்டத்தை இரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்..

wpengine

தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine