உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பினால் தபால் பரிமாற்ற நடவடிக்கை பாதிப்பு



(FASTNEWS|COLOMBO) – ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று(16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜயகலாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள சபாநாயகரிடம் கோரிக்கை…

wpengine

133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் வரி உள்வாங்கப்படமாட்டாது

wpengine

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்..

wpengine