உள்நாட்டு செய்திகள்

செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்



(FASTNEWS | COLOMBO) – காலி – றூமஸ்ஸல கடற் பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன இருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கைகளை மீட்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்

wpengine

திங்கள் முதல் பேருந்து சேவைகள் வழமைக்கு

wpengine

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்…

wpengine